Translate

Friday 12 August 2011

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன – அரசாங்கம்


யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் கடத்தல்கள் இடம்பெறுகின்றன – அரசாங்கம்

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கு கிழக்கில் கொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முதல் தடவையாக அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் வடக்கில் ஆறு பேரும், கிழக்கில் மூன்று பேரும் கொல்லப்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன ஒப்புக்கொண்டுள்ளார்........... read more 

No comments:

Post a Comment