
கடும் பட்டினி காரணமாக வடபகுதி சிறுவர்கள் உயிராபத்தையும் கவனத்தில் கொள்ளாது இருப்புத் துண்டுகளைச் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் சிறுவர்கள் கண்ணிவெடி உள்ளிட்ட வெடிபொருட்களின் இரும்புத் துண்டுகளைச் சேகரித்து வருகின்றனர்.............. read more
No comments:
Post a Comment