Translate

Tuesday 9 August 2011

உதவும் கரங்களே சோர்ந்துவிடாதீர்கள்-ராம் சிவலிங்கம் – துணைப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு


– கலாநிதி ராம் சிவலிங்கம் – துணைப் பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசு
உலகம் கண்டிராத மனிதப் பேரவலம் எம்மவர் மனத்தில் உறுதியை ஏற்படுத்தவில்லயா? அல்லது மாற்றானுடன் கூட்டுச் சேர்ந்தோரை எம்மவர் எடுத்தெறியவில்லையா? இதைச் செய்தவர்கள் அல்லது செய்பவர்கள் யாரப்பா? எதற்குமே மண்டியிடாத மாவீரர் வழிவந்த உண்ண உணவிண்றி, உடுக்க உடையின்றி ஊசலாடும் உயிருடன் அன்றும் இன்றும் எமக்காகப் போராடும் உங்கள் உயிரிலும் மேலான ஈழம்வாழ் உறவுகளல்லவா............ read more 

No comments:

Post a Comment