Translate

Tuesday 9 August 2011

மட்டுவில் கிழக்கில் நேற்றிரவு இராணுவம் - மக்கள் முறுகல்; சிப்பாயைத் திருப்பித் தாக்கினார் இளைஞர்


மட்டுவில் கிழக்கு தேவாலயத்துக்கு அருகில் நேற்றிரவு இளைஞர் ஒருவரை இராணுவத்தினர் தாக்கியதையடுத்து அந்த இளைஞர் ஆத்திரமடைந்து திருப்பித் தாக்கியதால் அந்தப் பகுதியில் களேபரம் ஏற்பட்டது. அந்த இடத்தில் மக்கள் கூட்டம் சேர்ந்துவிடவே அவர்களுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் பற்றி முறையிடப்பட்டதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் வந்து மக்களைச் சமாதானப்படுத்திச் சென்றனர்.............. read more 

No comments:

Post a Comment