Translate

Tuesday 9 August 2011

தெரிவுக்குழுவை அமைத்து காலவிரயம் செய்கிறது அரசு; சாடுகிறார் சுரேஷ் எம்.பி.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் அரசின் திட்டமானது வீணே காலத்தை இழுத்தடிக்கும் செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயம், தெரிவுக்குழுவில் இடம்பெறுவதா இல்லையா என்பதைக் கட்சித் தலைவர்கள் கூடி இன்னும் சில தினங்களில் முடிவு செய்வார்கள் என்றும் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது............. read more 

No comments:

Post a Comment