மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 9 August 2011
முதல்வர் ஜெயலலிதா தீர்மானத்தை இழிவுபடுத்தி பேச்சு! கோத்தபாய ராஜபக்சவுக்கு நெடுமாறன் கண்டனம்
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச பேசியுள்ளதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை போர்க்குற்றம் குறித்து விசாரணை வேண்டும் என வற்புறுத்தும் சமீபத்திய தமிழக சட்ட மன்றத் தீர்மானம் குறித்து இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, கடுமையாக விமர்சித்துள்ளார்............... read more
No comments:
Post a Comment