Translate

Monday 8 August 2011

தமிழீழம் அமைய வேண்டுமென பேரவையில் தீர்மானம்: ராமதாஸ்


சென்னை, ஆக.7: இலங்கைத் தமிழர்களுக்கு தமிழீழம் அமைய வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
 தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் "தமிழீழமே தீர்வு' என்ற தலைப்பில் சென்னை சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது...................... read more 

No comments:

Post a Comment