மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 8 August 2011
பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசே முதலில் வைக்கவேண்டும்! மேற்கு நாடுகளின் நிலைப்பாடு இதுவே
அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பய ஒன்றியம், ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு அரசே முதலில் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று விரும்புவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விருப்பை ஒத்ததாக அமைந்துள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன..................... read more
No comments:
Post a Comment