Translate

Friday 26 August 2011

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன் இராணுவ முகாம்களும் மூடப்படவேண்டும்: த.தே.கூ(காணொளி இணைப்பு) _


  அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டால்; போதாது பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவதுடன் இராணுவ முகாம்களும் மூடப்படவேண்டும். நீண்டகாலமாக எவ்வித விசாரணைகளுமின்றி பல்வேறு சிறைகளில் வாடும் 850 தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். .............. read more 

No comments:

Post a Comment