Translate

Friday 12 August 2011

கோத்தபாயா சாத்தியமற்றது என்கிறார்! பஷில் ராஜபக்ஷ நம்பிக்கை வைக்க வேண்டும் என்கிறார்! இவ்வாறான நிலையில் தெரிவுக்குழுவில் எவ்வாறு மக்கள் நம்பிக்கை வைக்கமுடியும்? கூட்டமைப்பு கேள்வி?



தமிழ் மக்களுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமற்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எவ்வாறு கோர முடியும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது............... read more 

No comments:

Post a Comment