Translate

Friday 12 August 2011

அனைத்துலக நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் - சிறிலங்காவுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை


மனிதஉரிமைமீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனைத்துலக தரம் வாய்ந்த, நம்பகமானதும், சுதந்திரமானதுமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், சிறிலங்கா அனைத்துலக நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது.
நியுயோர்க்கில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். .............. read more 

No comments:

Post a Comment