Translate

Friday 26 August 2011

மூவர் தண்டனையை ரத்து செய்யக்கோரி பெண் வழக்குரைஞர்கள் பட்டினிப்போராட்டம் [படங்கள்]

தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர் தோழர்கள் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.............. read more

No comments:

Post a Comment