Translate

Sunday 28 August 2011

வன்னி மருத்துவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் பொய் சொல்ல பயிற்றுவிக்கப்பட்டார்கள்!- விக்கிலீக்


  

வன்னி மருத்துவர்கள் இலங்கை அரசாங்கத்தினால் பொய் சொல்ல பயிற்றுவிக்கப்பட்டார்கள்!- விக்கிலீக்

வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை கூறவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தினால், பயிற்றுவிக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்கத் தூதரகம் மூலம் இந்த தகவல் அமெரிக்காவில் உள்ள இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது....... read more 

No comments:

Post a Comment