Translate

Friday 12 August 2011

கிருஷ்ணாவைக் காப்பாற்றிய மன்மோகன் சிங்

புது தில்லி, ஆக. 11: ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கேட்ட கேள்வியைத் தவறாகப் புரிந்து கொண்டு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பதிலளித்ததால் மாநிலங்களவையில் வியாழக்கிழமை கூச்சல் குழப்பம் நிலவியது.

 பிரதமர் மன்மோகன் சிங் குறுக்கிட்டு உறுப்பினர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்ததையடுத்து அவையில் அமைதி திரும்பியது.................. read more 

No comments:

Post a Comment