Translate

Friday 12 August 2011

இன அழிப்பு மீண்டும் அடையாளம் காட்டிய செஞ்சோலை படுகொலை !

"சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"."எங்களை அடித்த கிபிர்களை சுட்டு விழுத்த வேண்டும்" .இப்படித் தான் கௌசிகா குருதி தோய்ந்த இறுதி நேரத்தில் அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.

மறக்குமா எம் நெஞ்சம் ?????........... read more 

No comments:

Post a Comment