Translate

Friday 30 September 2011

தடை முகாம்களிலும் எமது மக்கள் மிகுந்த வதைகளை அனுபவித்து வருகின்றார்கள்.-சிறிதரன் பா.உ.



தாயகத்தில் போரின் கொடுமைகளிலிருந்தும் அரசாங்கத்தின் கையாலாகாத தனத்தாலும் அல்லற்படுகின்ற உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நற்பணிக்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் உதவ வேண்டும். இவ்வாறு பிரான்சில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து சிறப்புரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வேண்டுகோள் விடுத்தார்......... read more 

No comments:

Post a Comment