மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday 30 September 2011
பிரித்தானியா சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உட்படக்கூடும்.
அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்ப உள்ளதன் மூலம் பிரித்தானியாவும் சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உட்படக்கூடும் என பிரித்தானிய தொண்டர் அமைப்பு எச்சரித்துள்ளது.............. read more
No comments:
Post a Comment