Translate

Monday 26 September 2011

மீள்குடியேற்றம் என்கின்ற போர்வையில் மக்கள் வீதியில்; முகாம்கள் விரிவாக்கம்; ஜனாதிபதியின் ஐ.நா. உரைக்கு சிவசக்தி ஆனந்தன் பதிலடி

மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மக்கள் நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்டுள் ளனர்; இராணுவ முகாம்கள் துரித கதியில் விஸ்தரிக்கப்படுகின்றன; தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இதுதான் வடக்கு மாகாணத்தின் இன்றைய உண்மையான நிலைமைகள் என்பதை சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக எடுத்துக்காட்ட விரும்பு கின்றோம். இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது............. read more 

No comments:

Post a Comment