இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பல்வேறு மனித உரிமை மீறல்களை முன்னெடுத்த இலங்கையில் பொதுநல வாயநாடுகளின் மாநாட்டை நடத்தக்கூடாது என வொஷிங் டனைத் தலைமையகமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
பொதுநலவாயநாடுகளின் கூட்டம் 2013 ஆம் ஆண்டளவில் இலங்கையில் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே மேற்படி கண்காணிப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. ..................
. read more
No comments:
Post a Comment