Translate

Monday 26 September 2011

நீதிமன்ற வளாகத்துக்குள் கைதியைத்தாக்கிய ஏழு பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்: பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்கக்கோன் நடவடிக்கை!


யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் கைதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஏழு பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார்........ read more 

No comments:

Post a Comment