Translate

Tuesday 20 September 2011

நியூயோர்க் 'பொங்குதமிழ்' முன்னதிர்வு - மகிந்தவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம்


ஐ.நா சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் உரை நிகழ்த்தவிருந்த சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் உரை ஏற்கனவே குறித்த நிகழ்ச்சி நிரலுக்கு முன்னதாகவே நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நியூயோர்க், பொங்குதமிழ் மக்கள் எழுர்ச்சி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக வட அமெரிக்க தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமையே மகிந்த ராஜபக்சவினது உரை இடம்பெறுமென ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட போதும் மகிந்த ராஜபக்வுக்கு எதிராக நியூயோர்க் ஐ.நா தலைமையகத்துக்கு முன்னால் அமெரிக்க கனடிய தமிழர்களினால் ஏற்பாடு செய்யபட்டிருக்கும் பொங்குதமிழ் எழுர்ச்சி நிகழ்வு காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது............ read more 

No comments:

Post a Comment