Translate

Sunday 25 September 2011

UN அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான எந்தவொரு கருத்தும் முன்வைக்கப்படாது -இந்தியா


UN அரச தலைவர்கள்  மாநாட்டில் இலங்கைக்கு எதிரான எந்தவொரு கருத்தும் முன்வைக்கப்படாது -இந்தியா
நியுயோக்கில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் பொது சபை அரச தலைவர்கள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான எந்தவொரு கருத்தும் முன்வைக்கப்படாது என இந்திய நிரந்தர பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் பேரவையானது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமாக இருக்கின்ற போதிலும், இவ்வாறான செயற்பாடொன்றை மேற்கொள்வதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ............... read more 

No comments:

Post a Comment