Translate

Sunday 25 September 2011

ஐ. நா. மனித உரிமைகள் சபை இலங்கையிடம் தோல்வி அடைந்துள்ளது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐ. நா. மனித உரிமைகள் சபை, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் தோல்வி அடைந்துவிட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. 

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கடந்த ஓராண்டுகால நடவடிக்கைகள் குறித்து 69 பக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ........ read more 

No comments:

Post a Comment