பொதுநலவாய நாடுகளின் (கொமன்வெல்த்) தலைவர்கள் மாநாட்டின் அடுத்த அமர்வை கொழும்பில் நடத்துவதை உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தடுத்து நிறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தி உள்ளது. அவ்வாறு செய்யத் தவறின் பொதுநலவாய நாடுகள் அமைப்பு காலத்துக்குப் “பொருத்தமற்ற” அமைப்பாக மாறிவிடும் என்றும் அது எச்சரித்துள்ளது.......... read more

No comments:
Post a Comment