Translate

Saturday 29 October 2011

நாளை எமது இனத்தின் பலம் மாணவர்கள்! கௌரவிப்பு விழாவில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்


கிளிநொச்சி மாவட்டத்தில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களையும் இந்த ஆண்டு மாவட்டத்தில் நல்லதிபர், நல்லாசிரியர் விருது பெற்றவர்களையும் ஒருங்கு சேர கௌரவிக்கும் பெரு நிகழ்வு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் சிறப்புற நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பா.உறுப்பினர் சி;சிறீதரனின் ஏற்பாட்டில் லண்டனை மையமாக கொண்டுஇயங்கிவரும் அகிலன் அறக்கட்டளை நிதிய ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணனின் முழு நிதி அனுசரணையுடன் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனை நடத்தியிருந்தது.
நிகழ்வின் பிரதமவிருந்தினராகஓய்வு பெற்ற கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பா................ read more 

No comments:

Post a Comment