சிறிலங்காக் கடற்படையால் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவது ஒரு தேசிய பிரச்சினை எனவும், இவ்வாறான தாக்குதல்களை நிறைவுக்குக் கொண்டு வருமாறு சிறிலங்காவிடம் இந்தியா உறுதியான கோரிக்கையை விடுக்க வேண்டும் எனவும் வெள்ளியன்று பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானி மதுரையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 29 October 2011
சிறிலங்காக் கடற்படையால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது ஒரு தேசிய பிரச்சினை - அத்வானி
சிறிலங்காக் கடற்படையால் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவது ஒரு தேசிய பிரச்சினை எனவும், இவ்வாறான தாக்குதல்களை நிறைவுக்குக் கொண்டு வருமாறு சிறிலங்காவிடம் இந்தியா உறுதியான கோரிக்கையை விடுக்க வேண்டும் எனவும் வெள்ளியன்று பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானி மதுரையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment