தமிழ் மக்கள் தமிழைப் பேசுவதற்கு அச்சமிருந்த காலத்தில் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசி, தமிழைப் பாதுகாத்தார்கள். இஸ்லாமியர்களின் கல்வி எழுச்சி முன்னாள் அமைச்சர் பதியுதீன் மஹ்மூத்தின் காலத்தில் ஏற்பட்டதாகக் கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் அரசியல் தலைமைத்துவமே மலையக வளர்ச்சிக்குக் காரணமென்றும் கூறினார்........... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 21 November 2011
தமிழ் மக்கள் தமிழைப் பேச அஞ்சிய காலத்தில் முஸ்லிம்கள் தமிழ் பேசி அதைப் பாதுகாத்தனர் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம்
தமிழ் மக்கள் தமிழைப் பேசுவதற்கு அச்சமிருந்த காலத்தில் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசி, தமிழைப் பாதுகாத்தார்கள். இஸ்லாமியர்களின் கல்வி எழுச்சி முன்னாள் அமைச்சர் பதியுதீன் மஹ்மூத்தின் காலத்தில் ஏற்பட்டதாகக் கூறிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் அரசியல் தலைமைத்துவமே மலையக வளர்ச்சிக்குக் காரணமென்றும் கூறினார்........... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment