மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 28 November 2011
பிரதமர் வி.ருத்ரகுமாரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய மாவீரர் நாள் தொடர்பிலான விசேட பேட்டி
பிரதமர் வி.ருத்ரகுமாரன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய மாவீரர் நாள் தொடர்பிலான விசேட பேட்டி
விடுதலைப்போராட்டம் என்பது நெருப்பாற்றைக் கடப்பது போன்றது என்ற நமது தேசியத்தலைவரின் வார்த்தைகளுக்கு இணங்க தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த பல நெருப்பாறுகளை தமது அளப்பரிய வீரத்தாலும் ஈகத்தாலும் தாண்டி முன்னகர்ந்த அற்புதமான மனிதர்களை நாம் வணங்கும் நன்நாள்.
அவர் வழங்கிய விசேட பேட்டியின் ஒலிவடிவம்......... read more
No comments:
Post a Comment