மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 14 December 2011
காணி அதிகாரம் குறித்து இன்றைய பேச்சுவார்த்தையில் ஆராய்வு: அடுத்த பேச்சு 19ம் திகதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை இன்று (14) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய சந்திப்பில் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு காணி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் மாத்திரம் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்...... read more
No comments:
Post a Comment