மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday 30 December 2011
மனித உரிமை விவகாரங்களில் 2012ல் கனடா காத்திரமான பங்கினை ஆற்ற வேண்டும். அலெக்ஸ் நெவே.
உலகளாவிய ரீதியில் மனித விவகாரங்களில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை கவனத்தில் கொண்டு 2012ல் கனடா காத்திரமான பங்கினை ஆற்ற வேண்டும் எனAmnesty International கனடாவுக்கான செயலர் Alex Neve அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்............... read more
No comments:
Post a Comment