காணி காவல்துறை அதிகாரம் வழங்க முடியாதென கூறும் அரசிற்கு முஸ்லீம் காங்கிரஷ் கண்டனம்!
மாகாண சபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாதென்று அரசாங்கம் கூறியிருப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டித்திருக்கின்றது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலியை மேற்கோள்காட்டி ‘த சிலோன் ருடே’ என்ற ஆங்கிலத்தினசரி இன்று செய்தி வெளியிட்டுள்ளது................. read more
No comments:
Post a Comment