Translate

Friday 30 December 2011

கலாசார சீரழிவுகள் மூலம் தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கமலவாசனின் கல்விச் சாதனை


news
பாரம்பரிய கலாசாரப் பின்னணியுடன் வாழும் யாழ். மக்களின் மத்தியில் கலாசாரச் சீரழிவுகளை ஏற்படுத்தி எமது சமூகத்தையே அழித்து ஒழிக்க சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் அவற்றை முறியடிப்பதற்கான ஒரு சவாலாகவே கணிதப்பிரிவில் கமலவாசனின் தேசிய சாதனை அமைந்துள்ளது. இது எமது மாணவ,மணிகளுக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்............... read more 

No comments:

Post a Comment