Translate

Friday 30 December 2011

அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

சம்பந்தன் விளக்கம்

அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த் தைகள் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித் துள்ளார். எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை என இவர் குறிப்பிட்டுள்ளார்.
. இந்திய ஆட்சி முறைமையை அமைச்சர் யஹலிய ரம்புக் வெல பிழையாக விளங்கிக் கொண்டுள்ளார் என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்த யஹகலியவின் மதிப்பீடும் தவறானது. கூட்டமைப்பு டனான பேச்சுவார்த்தை நேர விரயமாகும் என்ற யஹகலியவின் கருத்துக்கு பதிலளிக்கப் போவதில்லை. அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக் கப்படும் என்பதனை மட்டுமே தற்போதைக்கு தெரிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள் ளார்.

No comments:

Post a Comment