Translate

Saturday 10 December 2011

தூக்கில் தொங்கிய நிலையில் மூவரின் சடலம் மீட்பு

  தூக்கில் தொங்கிய நிலையில் மூவரின் சடலம் மீட்பு

எப்பாவல கடிகாவ பிரதேசத்தில் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் மூன்று பேரின் சடலங்கள் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டுள்ளவர்களில் 17 மற்றும் 15 வயதுடைய பெண்களும் 27 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமுமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்......... read more 

No comments:

Post a Comment