Translate

Saturday 10 December 2011

யாழில் கடத்தல்களின் பின்னணியில் இராணுவம் : அம்பலமான உண்மை


சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் இன்று நடை பெறவிருந்த ஊர்வல பேரணியை பொலிசார் நடத்த தடை விதித்ததுடன் அங்கு கூடியிருந்த மக்களையும் விரட்டி அடித்தனர்.

இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தின்போது பொலிசார் தம்மிடம் இருந்த கமராக்கள் மற்றும் கையடக்க தொலைபேசி கமராக்கள் மூலம் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டவர்களை புனைப்படம் எடுத்தனர். இன் நடவடிக்கையில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் உட்பட தமிழ் பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர். .......... read more

No comments:

Post a Comment