Translate

Saturday 10 December 2011

யாழில் பொதுமக்கள் - பொலிசார் மோதல் : பதட்டமான சூழ்நிலை

  யாழில் பொதுமக்கள் - பொலிசார் மோதல் : பதட்டமான சூழ்நிலை



யாழ்ப்பாணத்தில் இன்ற பகல் இடம் பெறுவதாக இருந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டிய பேரணி பொலிசாரின் தலையிட்டைத் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டது.

இன்று காலையில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்க்கு முன்பாக பொது மக்கள் வந்து கூடிய போதிலும் அதிகாலை முதல் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக பஸ் நிலைய சுற்றாடலில் அதிக எண்ணிக்கையான பொலிசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள்........... read more

No comments:

Post a Comment