Translate

Saturday 31 December 2011

மஹிந்தர் முடிவு கூறிவிட்டார் மற்றவர்கள் என்ன மாதிரி? மனோ கேள்வி

Army exibitsஇனப்பிரச்சினை தீர்வு யோசனைகளில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் போர்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட ராணுவ முகாம்கள் அகற்றப்படுவது ஆகிய முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இந்நாட்டின் தலைவர் மஹிந்த இராஜபக்‌ஷ தனது முடிவுகளை வெளிப்படையாக கூறிவிட்டார். ஆனால் இந்த நாட்டின் பிரதான கட்சித்தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, சோமவன்ச அமரசிங்க, சரத் பொன்சேகா, கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாச ஆகியோர் தத்தமது நிலைப்பாடுகளை  பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதற்கான தீர்மானக்கரமான காலம் இன்று வந்து விட்டது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.............. read more 

No comments:

Post a Comment