Translate

Saturday 31 December 2011

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான சக்கர நாற்காலிகளுக்கு சுங்கத்தீர்வை: பிரித்தானிய அமைப்பு கண்டனம்

பிரித்தானிய யோக்செயாரில் உள்ள PhysioNet என்ற தர்மஸ்தாபனம் இலங்கையின் வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஒரு தொகை சக்கரநாற்காலிகளை அனுப்பியுள்ளது.
எனினும், இந்த சக்கர நாற்காலிகளை துறைமுகத்தில் இருந்து வெளியில் கொண்டு செல்வதற்கு சுமார் 3 மாதக்காலத்தை இலங்கையின் அதிகாரிகள் எடுத்துக்கொண்டதாக PhysioNet நிறுவனத்தின் தலைவர் தோம்ஸன் தெரிவித்துள்ளார்................. read more 

No comments:

Post a Comment