மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday 21 December 2011
சம்பந்தன் குழுவினர் துரோகிகள் என்கிறார் இனவாத அமைச்சர் சம்பிக்க
அதிகாரப்பகிர்வின் ஊடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கவும் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.......... read more
No comments:
Post a Comment