13ம் திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அரசாங்கம் கருதினால், சட்ட மூலத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்............ read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 31 December 2011
பதின்மூன்றாம் திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்படவேண்டும்-ஜ.தே.க.
13ம் திருத்தச் சட்ட மூலத்தை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அரசாங்கம் கருதினால், சட்ட மூலத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்............ read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment