Translate

Saturday 31 December 2011

வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குகிறார் சிறிலங்கா அதிபர் – சுமந்திரன் குற்றச்சாட்டு


அதிகாரப்பகிர்வு குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்து ஏமாற்றமளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது
தற்போது வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றின்போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது முன்னைய வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.................... read more 

No comments:

Post a Comment