Translate

Saturday 31 December 2011

சம்பூர் நிலைமைகளை பார்வையிட்டார் இரா.சம்பந்தன்

சம்பூரில் இந்தியாவின் உதவியுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பார்வையிட்டுள்ளார். 

சம்பூரில் சிறிலங்கா இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்த பின்னர், அந்தப் பகுதிக்கு இரா.சம்பந்தன் மேற்கொண்டுள்ள முதலாவது பயணம் இதுவாகும்............... read more 

No comments:

Post a Comment