இலங்கை அரசுடன் கடந்த ஒருவருடமாக பேச்சுகளை நடத்துக்கின்றோம். ஆனால் எதுவித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்தப் பேச்சுகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டால் மட்டுமே அரசு கூறும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்போமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 19 January 2012
அரசுடன் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் தெரிவுக்குழுவில் பங்கேற்போம் கிருஷ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்
இலங்கை அரசுடன் கடந்த ஒருவருடமாக பேச்சுகளை நடத்துக்கின்றோம். ஆனால் எதுவித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்தப் பேச்சுகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டால் மட்டுமே அரசு கூறும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்போமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment