Translate

Thursday 19 January 2012

அரசுடன் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டால் தெரிவுக்குழுவில் பங்கேற்போம் கிருஷ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்


tnaஇலங்கை அரசுடன் கடந்த ஒருவருடமாக பேச்சுகளை நடத்துக்கின்றோம். ஆனால் எதுவித முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்தப் பேச்சுகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டால் மட்டுமே அரசு கூறும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்போமென இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது............. read more 

No comments:

Post a Comment