Translate

Thursday 19 January 2012

13 ஆவது திருத்தத்துக்கும் அப்பால சென்று தீர்வுகாண்பதற்கு தயார் இந்தியாவுக்கு ஜனாதிபதி மீண்டும் உறுதியளிப்பு


mahindaதமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வென்றெடுக்க அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் (13+) செல்வதற்கான அணுகுமுறையைக் கைக்கொள்வதற்கான உறுதிப்பாட்டில் தான் இருப்பதாக வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் உறுதியளித்திருக்கிறார்.
அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஜனாதிபதியின் உறுதிமொழி தொடர்பாக கிருஷ்ணா நிருபர்களுக்குக் கூறியிருக்கிறார். ........... read more 

No comments:

Post a Comment