
அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேற்று செவ்வாய்க்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஜனாதிபதியின் உறுதிமொழி தொடர்பாக கிருஷ்ணா நிருபர்களுக்குக் கூறியிருக்கிறார். ........... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment