கூட்டமைப்பு எம்.பிக்களை ஏமாற்றிய அரச தரப்பு _
தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நேற்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த பேச்சுவார்த்தை அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்காமையினால் இடம்பெறவில்லை.
கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இம்மாதம் 17, 18,19 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டிருந்தது. ............. read more
No comments:
Post a Comment