Translate

Tuesday 17 January 2012

பேச்சு காத்திரமாக நகர இந்தியா இலங்கைக்கு அழுத்தம் தரட்டும்; கிருஷ்ணாவிடம் கூட்டமைப்பு நேற்று வலியுறுத்து

news
 அரசு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்களை ஆரம்பிக்க இந்தியாதான் காரணகர்த்தாவாக இருந்தது. ஆகவே பேச்சு  சரியான தடத்தில் போகவேண்டுமாயின் இந்தியா தனது காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டும். இலங்கை அரசு உணரக்கூடிய வகையில் இந்தியாவின் அழுத்தம் இருந்தால்தான் கொழும்பு ஆட்சியாளர்கள்  தீர்வு ஒன்றை காண இணங்கி வருவார்கள். இல்லாவிடின் இந்தப் பேச்சால் எதுவித பயனும் இல்லை. ............ read more 

No comments:

Post a Comment