Translate

Tuesday 17 January 2012

முகத்துவாரத்தில் மீள்குடியமர தமிழருக்கு அனுமதி மறுப்பு; ஆயினும் அங்கு 247 சிங்களவர்

news
 முல்லைத்தீவு முகத்துவாரப் பகுதியைச் சேர்ந்த சுமார் 105 குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதி மறுக்கப்பட்டுப் புளியமுனைக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், முகத்துவாரப் பகுதியில் 247 பெரும்பான்மை இன மக்கள் குடியேற்றப்பட் டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.......... read more 

No comments:

Post a Comment