Translate

Thursday 12 January 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஈபிடிபி உறுப்பினரெனக் கூறப்படுபவரால் சிறைப்பிடிப்பு :

யாழ்.பல்கலைக்கழக மாணவனொருவனை ஈபிடிபி உறுப்பினரொருவர் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் யாழ்.நகரப்பகுதியினில் இன்று பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தது.எனினும் பின்னர் பொதுமக்களதும் ஊடகவியலாளர்கள் சிலரதும் தலையீட்டையடுத்து மாணவன் விடுவிக்கப்பட்டதுடன் குறித்த நபர் விசாரணைக்கென பொலிஸாரால் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்........... read more 

No comments:

Post a Comment