
புலம்பெயர் மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை போராட்டம் நடைபெறும் !
இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் எங்களை ஏமாற்றுமாகவிருந்தால் வடக்கு கிழக்கு மக்களுடன் புலம்பெயர்ந்த மக்களையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்..........read more
No comments:
Post a Comment