Translate

Saturday 18 February 2012

இலங்கையர் உள்ளிட்ட 40 சிறுவர்களை தடுத்துவைத்த குற்றத்திற்கு பிரித்தானியா நட்டஈடு


சிறுவர், சிறுமியர்களை இளைஞர்கள் என தடுத்து வைத்திருந்த விவகாரத்தில் சுமார் 40 சிறுவர், சிறுமியர் அகதிகளுக்கு பிரித்தானிய அரசு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை நட்டஈடாக செலுத்தியுள்ளது.
சிறிய வழக்கு ஒன்றிற்கு பிரித்தானியா அதிக நஷ்டஈடு வழங்கிய விவகாரமாக இது மாறியுள்ளதென பிரித்தானியாவின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.............. READ MORE 

No comments:

Post a Comment